10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு

தென் கிழக்கு மத்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் குரூப் டி பகுதிகளுக்கு உட்பட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தென் கிழக்கு மத்திய ரயில்வேத் துறையில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் குரூப் டி பகுதிகளுக்கு உட்பட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சிபெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு

நிர்வாகம் : தென் கிழக்கு மத்திய ரயில்வே

மேலாண்மை : மத்திய அரசு

பணி வகைகள் : குரூப் சி மற்றும் குரூப் டி பகுதிகளுக்கு உட்பட்டது.

கல்வித் தகுதி : 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் பெறப்படும் கடைசி நாள் : 13.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.secr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South East Central Railway Recruitment 2019 Apply Online For Group C, D
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X