திருச்சிராப்பள்ளி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தலைமை நிர்வாக அதிகாரி (CEO ) - 01
வயது வரம்பு: 65-க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் என்ஜினிரிங் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.
பணி: தலைமை நிதி அதிகாரி (CFO ) - 01.
வயது வரம்பு: 65-க்குள்.
கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 3 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.
பணி: நிறுவன செயலாளர் (CS) - 01
வயது வரம்பு: 1-16-2018 ஆம் தேதியின் படி 35- க்குள்
கல்வித்தகுதி: ஏதேனும் பட்டப்படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.
தேர்வு முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்படிவத்தை கீழ்கண்ட முகவரிக்கு 11-04-2018 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Managing Director,
Tiruchirappalli Smart City Limited,
Tiruchirappalli City Municipal Corporation building,
Bharathidasan Road, Cantonment ,
Tiruchirappalli-620 001.

1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'அப்பாயிண்ட்மெண்ட்' என்ற லிங்கின் கீழ் உள்ள அறிவிப்பை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 11-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.