மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்: மொழி பெயர்ப்பாளர், சட்ட அதிகாரி, பொது வழக்குரைஞர், ஸ்டோர் கீப்பர், மூத்த விரிவுரையாளர்
தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 40 வயதுக்கு மிகாமல்
சம்பளம்: ரூ.15600-2087000
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10.03.2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.03.2018
அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம்.
அறிவிப்பு விவரம்:
அறிவிப்பு விவரத்தை அறிய பாக்சை கிளிக் செய்யவும்.
அறிவிப்பு இணைப்பு:
அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்கவும்.
ஆன்லைன் விண்ணப்பம்:
ஆன்லைனில் முழுமையாக படித்து பார்த்து தேவையான தகவலளை கொடுக்கவும்.
விண்ணபித்து சப்மிட்
தேவைப்படும் தகவல்களை கொடுத்து முழுமையாக சம்பிட் செய்யவும்.
விருப்ப பதவிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும்:
விருப்ப பதவிகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தொடங்கலாம்.
பெல் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் வேலை