மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியாளர் (இரசாயணம்)
மொத்த காலிப் பணியிடங்கள் : 41
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
வயது வரம்பு : 01.02.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.700. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 08.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rcfltd.com/webdocs/849/2019/03/Engineers-Chemical.pdf என்ற இணைதள முகவரியினை கிளிக் செய்யவும்.