இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.27 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி
பணி : பாதுகாவலர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 22
கல்வித் தகுதி :
10-வது தேர்ச்சி பெற்றவர்கள், முன்னாள் இராணுவத்தினர் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.27,678
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.rbi.org.in/ என்ற இணையதளம் மூலம் 12.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.50 (Non- Refundable)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.