பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டம் பெற்றவர்கள் முதல் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 21ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணியிடம் : பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 62
பணி மற்றும் பணியிட விபரம்:-
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 01
- நகல் வாசிப்பவர் - 01
- நகல் பரிசோதகர் - 02
- கணினி இயக்குபவர் - 06
- சுகாதார பணியாளர் - 01
- துப்புரவாளர் - 03
- ஸ்கேவஞ்சர் - 01
- மசால்ஜி - 09
- இரவு காவலர் - 07
- அலுவலக உதவியாளர் - 24
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 03
- ஜூனியர் பாலிஃப் - 03
- ஓட்டுநர் - 01
கல்வித் தகுதி :-
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 10-வது தேர்ச்சி
- நகல் வாசிப்பவர் - 10-வது தேர்ச்சி
- நகல் பரிசோதகர் - 10-வது தேர்ச்சி
- கணினி இயக்குபவர் - பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம் கணினி
- சுகாதார பணியாளர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
- துப்புரவாளர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
- ஸ்கேவஞ்சர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
- மசால்ஜி - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
- இரவு காவலர் - எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
- அலுவலக உதவியாளர் - 8-வது தேர்ச்சி
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 10-வது தேர்ச்சி
- ஜூனியர் பாலிஃப் - 10-வது தேர்ச்சி
- ஓட்டுநர் - 8-வது தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் :-
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - ரூ. 19500 முதல் ரூ.62000 வரையில்
- நகல் வாசிப்பவர் - ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
- நகல் பரிசோதகர் - ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில்
- கணினி இயக்குபவர் - ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரையில்
- சுகாதார பணியாளர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
- துப்புரவாளர் - ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்
- ஸ்கேவஞ்சர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
- மசால்ஜி - ரூ. 15,700 மூதல் ரூ. 50,000 வரையில்
- இரவு காவலர் - ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்
- அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரையில்
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ. 16,600 முதல் ரூ.52,400 வரையில்
- ஜூனியர் பாலிஃப் - ரூ. 18,500 முதல் ரூ.58,600 வரையில்
- ஓட்டுநர் - ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரையில்
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://districts.ecourts.gov.in/perambalur என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி : ஒம்.எஸ்.பாலராஜமாணிக்கம், முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 21 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Perambalur District Judiciary Recruitment called for as on 28-12-2018.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












