வடக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு . மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில் தேவைப்படும் பணியாட்கள் 4690 ஆகும் . ஓராண்டுக்கான தினக்கூலி அடிப்படையில் சிவில் இன்ஜினியரிங் பணிகளுக்கான சம்பளம் அளிக்கப்படும்.
மத்திய அரசின் வடக்கு இரயில்வேயில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கையானது
எஸ்எஸ்சி / பணிக்கு 127 பேர்
ஜே இ பணிக்கு 72 பேர்
வெல்டர் பணிக்கு 34 பேர்
பி ஸ்மித் பணிக்கு 33 பேர்
டிரக்மேன் பணிக்கு 4434 பேர்
வடக்கு இரயில்வேயில் வேலைவாய்ப்பு பெறுவது தகவலகள் பெற இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம் .
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . தினசரி கூலியாக ரூபாய் 320, 550, 665 என பணிகளுக்கேற்ப தினசரி சம்பளத்தொகை மாறுபடும். விருப்பமுள்ளோர் இப்பணி வாய்ப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறலாம் .
வேலைவாய்ப்பானது அனைத்து வயதிற்கும் கிடைக்குடிய ஒன்றுதான் அதுவும் அரசு சார்பாக கிடைக்கும் இந்த வாய்ப்பினை விருப்பமுள்ளோர் தங்கள் சுய விவரங்களை தெரிவித்து விண்ணப்பித்து பெறலாம் .
உடல் உழைப்பு சம்மந்தப்பட்ட இந்த இரயில்வே வேலை சிவில் இன்ஜினயர்கள் தேவையென்பதன் மூலம் இவ்வேளையின் முக்கியத்துவம் அறிந்துகொள்ளலாம் .
நாடுமுழுவதும் மிக்ப்பெரிய நெட்வொர்க்காக இருக்கும் இந்திய இரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் இரயில்வே தடங்களின் பாராமரிப்பு பயணிகளின் சுமுக பயணங்களுக்கு டிரக்மேன் மற்றும் வெல்டர்கள் போன்றோர்கள் தேவை அவசியமாகும் .
ஒருவருட ஒப்பந்த பணியின் கீழ் வேலை செய்ய வேண்டும் . இந்த வேலைவாய்ப்புக்கான பணிகள் 14/ 9 /2018 வரை இருக்கும் . 62 வயது நிரம்பிய ஒய்வு பெற்றவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் உள்ள சிவில் இன்ஜினயரிங் முடித்தவர்கள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களாவர்கள்.
இந்திய இரயில்வேயின் இப்பணிவாய்ப்புக்கு விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.
சார்ந்த பதிவுகள்:
விக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!
இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !!
ஆவின் நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!!