மத்திய அரசிற்கு உட்பட்டு நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பொறியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 170
பணியிடம் : நெய்வேலி
பணி மற்றும் பணியிடங்கள்:
- கெமிக்கல் : 12
- சிவில் : 14
- கம்ப்யூட்டர் : 15
- எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் : 48
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் : 7
- இன்ஸ்ட்ரூமென்டேசன் அண்ட் கன்ட்ரோல் : 4
- மெக்கானிக்கல் : 73
- மைனிங் : 7
கல்வித் தகுதி : துறை சார்ந்த பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகாரப்பூர்வ விளம்பரத்தைக் காணவும்.
ஊதியம் : மாதம் ரூ.12,185
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.nlcindia.com
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 04 ஜூன் 2019
இந்த பணியில் சேருவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.