சென்னை, தேசிய காற்றாலை மையத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர், அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 07.05.2018-க்குள் அஞ்சல் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள்: 3
பணி: திட்ட ஒருங்கிணைப்பாளர்
கல்வித் தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000/-
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
பணி: அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூடிவ்
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000/-
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 07.05.2018-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை இயக்குநர் ஜெனரல், தேசிய காற்றாலை மையம்.
வேளச்சேரி,
தாம்பரம் மெயின் ரோடு,
பள்ளிக்கரணை,
சென்னை - 600 100.
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தேசிய காற்றாலை மைய இணையதளத்தை பார்வைஇடவும்.


Click it and Unblock the Notifications












