திருச்சியில் இயங்கி வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 2018 -ஆம் ஆண்டிற்கான தற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: என்ஐடி, திருச்சி
பணியிடம்: திருச்சி
மொத்த காலியிடங்கள்: 28
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஆர்கிடெக்ஷர்-05
பணி: கம்யூட்டர் சயின்ஸ்-01
பணி: கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினிரிங்-05
பணி: ஹியூமனிட்ஸ் மற்றும் சோஷியல் சயின்ஸ் - 02
பணி: மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்-01
பணி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 04
பணி: மெட்டாலர்ஜிகல் அண்ட் மெட்டீரியல் சயின்ஸ் இன்ஜினியரிங்- 01
பணி: இயற்பியல்-03
பணி: புரெடெக்ஷன் இன்ஜினியரிங்- 06
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-06-2018
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 02-07-2018
மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள அறிவிப்பு லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.