மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் பார் எம்பவர்ன்ட் ஆப் பர்ஷன் (NIEPMD) துறையில் சென்னையில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் டியூட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.44 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.எஸ்சி துறையல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : National Institute For Empowerment Of Persons (NIEPMD)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Assistant Professor மற்றும் Tutor
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
Assistant Professor - எம்.எஸ்சி (Sp & Hg/Audiology/SLP) அல்லது MASLP தேர்ச்சி பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Tutor - UG (Occupational Therapy) தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,800 முதல் ரூ.44,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் அசல் ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : NIEPMD, கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, சென்னை - 603112
நேர்முகத் தேர்வில் நடைபெறும் தேதி : 13.05.2021 அன்று நடைபெறும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.niepmd.tn.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.