தேசிய புலனாய்வு முகமையில் வேலை வாய்ப்பு!

தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

தேசிய புலனாய்வு முகமையில் காலியாக உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் சேர விரும்புவோர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இதில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7-வது ஊதிய வரைவின் படி ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு முகமையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தேசிய புலனாய்வு முகமை

மேலாண்மை : மத்திய அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • ஆய்வாளர் - 25
  • உதவி ஆய்வாளர் - 40

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கிரிமினல் வழக்குகள், புலனாய்வுப் பணிகள், தகவல் தொழில்நுட்ப வழக்குகள் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்
(பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nia.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஆகஸ்ட் 18, 2019

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NIA, New Delhi Recruitment 2019 for 65 Inspector and Sub Inspector Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X