மத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள சந்தைப் படுத்துதல் துறையில் காலியாக உள்ள 40 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வேளாண்மை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சந்தைப் படுத்துதல்
மொத்த காலிப் பணியிடங்கள் : 40
பணியிடம் : நொய்டா
வயது வரம்பு : 18 முதல் 30 வயற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- விவசாயத் துறையில் 55 மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவிகிதம் மதிப்பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,95,000 வரையில்
அதிகாரப்பூர்வ இணையதளம் : http://nationalfertilizers.com
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஏப்ரல் 2019
விண்ணப்பக் கட்டணம் : ரூ.200
தேர்வு முறை : கணிணி தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nflcbt.thinkexam.com/index.php அல்லது
http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/DETAILED ADEVRTSIMENT-MARKETING REPRESENATIVE.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.