திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இளநிலை அலுவலர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
- பி.எஸ்சி. விவசாயம்
- பி.எஸ்சி. தோட்டக்கலை
வயது வரம்பு : 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nrcb.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 14.12.2018 அன்று காலை 11.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
அஞ்சல் முகவரி : ICAR - All India Coordinated project on Fruits (Banana).
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 டிசம்பர் 14
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://nrcb.res.in/documents/Recruitment/2018/advt-13-2018.pdf?fbclid=IwAR2H7cF-bYrcWEUY3xrBGdb1v9ZPU14IDpettR1R8wtm0djgqeRHw5xFiM0 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












