தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை!

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 18க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை!

பணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ. 30,000/-

வயது வரம்பு: 25-45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: லைப் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, பிஸியோதெரபி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Director General National Anti Doping Agency,
A-Block, Pragati Vihar Hostel,
Lodhi Road, New
Delhi-110003

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 18.06.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NADA Recruitment 2018: NADA invites application for 10 Doping Control Officers post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X