நபார்டு வங்கி என அழைக்கப்படும் வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 21
பணியிடம்: இந்தியா முழுவதும்
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. சீப் டெக்னாலஜி ஆபிஸர் - 01
2. சீனியர் அட்வைசர்- 01
3. சீப் ரிஸ்க் மேனேஜர் - 01
4. புராஜெக்ட் மேனேஜர் - 03
5. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் - 01
6. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் - 01
7. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர் -01
8. அஸிஸ்டென்ட் புராஜெக்ட் மேனேஜர்- 01
9. ரிஸ்க் மேனேஜர் - 06
10. சீனியர் புராஜெக்ட் பினான்ஸ் மேனேஜர் - 01
11. புராஜெக்ட் பினான்ஸ் மேனேஜர்-01
12. ஸ்பெஷலிஸ்ட் ஆபிஸர் -01
13. கம்யூனிகேஷன் புரோபோஷனல்ஸ்-02
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பிடெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.07.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வேலை வேண்டுமா..? சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்!