மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 161
பணி மற்றும் பணியிட விபரம் :-
- துப்புரவாளர் : 04
- சுகாதார பணியாளர் : 06
- தோட்டம் பராமரிப்பாளர் :06
- காவலர் : 17
- மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் : 01
- மசால்ஜி : 28
- அலுவலக உதவியாளர் : 67
- ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் : 17
- ஓட்டுநர் : 01
- முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : 07
- கணினி இயக்குபவர் : 07
கல்வித் தகுதி:-
துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி : எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.
அலுவலக உதவியாளர், ஓட்டுநர் : 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் : 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குபவர் : பி.எஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 15,700 முதல் ரூ.65,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : http://ecourts.gov.in/tn/madurai என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.