சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 82
காலியிட விபரம்: நீதிபதிகள், பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகியோருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
பணி: பர்சனல் அசிஸ்டன்ட் (நீதிபதிகள்) - 71
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
பணி: பர்சனல் அசிஸ்டன்ட் ( பதிவாளர்கள்) - 10
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,715,700
பணி: பர்சனல் கிளர்க் (துணை பதிவாளர்கள்) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம், ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து, தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மற்றும் கணினி துறையில் சான்றிதழ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திணறித் தேர்வு, நேர்முகத் தேர்வு.
கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.05.2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Registrar General,
High Court,
Madras 600-104
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பப் படிவம்:
விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.