பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கரூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, Security Guard பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கரூர் சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Case Worker, Security Guard பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : கரூர் சமூக நல அலுவலகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • Centre Administrator - 01
  • Case Worker - 04
  • Security Guard / Driver - 02
  • Multi- purpose Helper - 01

மொத்த காலிப் பணியிடம் : 08

கல்வி :

Centre Administrator, Case Worker - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு முதுநிலை சமூகப்பணி, சட்டப்படிப்பு, உளவியல், வளர்ச்சிப்பணி, சமூகவியல் போன்ற பாடப்பிரிவில் இளநிலை, முதநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Security Guard / Driver - ஓட்டுநர் பணிக்கு தகுந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமாகும்.

Multi- purpose Helper - கரூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வேலை மற்றும் சமையல் தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Centre Administrator - ரூ.30,000
  • Case Worker - ரூ.15,000
  • Security Guard / Driver - ரூ.10,000
  • Multi- purpose Helper - ரூ.6,400

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://karur.nic.in/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கரூர் மாவட்டம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.02.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://karur.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karur Social Welfare Office recruitment 2022: Apply for Case Worker, Security Guard post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+