காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரவு நேரக் காவல் மற்றும் மசால்ஜி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 32 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்க 8-வது தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 32
பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-
- இரவு நேரக் காவலர் - 16
- மசால்ஜி - 16
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://kancheepuram.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.