நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில்,தற்பொழுது காலியாகவுள்ள 427 பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம் . பரோடா வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை நிறைவேற்ற விருப்பமுள்ளோ விண்ணப்பிக்கலாம்.
பரோடா வங்கியில் காலிப்பணியிடங்களின் விவரம்:
1 குரூப் ஹெட், ஆப்ரேசன் ஹெட், டெரிட்டரி ஹெட், சீனியர் ரிலேசன்ஷிப் மேனேஜெர், அக்குவஸ்ட்டின் மேனேஜெர, கிளைண்ட் சர்வீஸ் எக்ஸ்கியூட்டிவ் 43 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. டிசம்பர் 8 தேதியின்படி 50 வயதுக்குட்ப்பட்வர்கள் விண்ணப்பிக்கலாம். பரோடா வங்கியில் விண்ணப்பித்வர்களின் கல்வித்தகுதியானது புள்ளியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், எக்னாமிக்ஸ், எம்பிஏ,போன்ற முதுநிலைப் படிப்புகள், முதுககலை டிப்ளமோ, ஐடி எலக்டிரானிக்ஸ் போன்ற பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு பெற நேர்முகத்தேர்வு, குழு கலந்துறையாடல், தனி நபர் நேர்முகத் தேர்வு, உளவியல் திறன், தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படலாம்.
எஸ்சி, எஸ்டி, பிரிவினர் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம், மற்ற அனைத்து பிரிவினரும் ரூபாய் 600 செலுத்த வேண்டும்.
பாங் ஆஃப் பரோடாவில் விண்ணப்பிக்க பேங்க் ஆஃப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் அறிந்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணைப்பை இணைத்துள்ளோம்.வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களே உங்களுக்கான வாய்ப்பாகும்.
சார்ந்த பதிவுகள் :
டிஎன்பிஎஸ்சி இந்து அறநிலைத்துறை எக்ஸிகியூட்டிவ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு சட்டப்பணி ஆணையத்தில் வேலை வாய்ப்ப்பு அறிவிக்கை வெளியீடு
இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு