இந்திய வான்படையில் சேர்வதற்கான வாய்ப்பு தகுதியுடன் வான்படை கனவு கொண்டவர் விண்ணப்பிக்கலாம் . இந்திய பாதுகாப்பு படையின் வான்ப்படைத் தளத்தில் வேலைவாய்ப்பு பெற சுதந்திரமாக பறைவைபோல் பறக்க வேண்டும். மற்றும் தேசத்திற்காக வான்படை சாதனை செய்யும் எண்ணம் கொண்ட அனைவருக்கும் இந்த வாய்ப்பு ஒரு நல்ல வாய்ப்பாகும் .
இந்தியா ஏர்ஃபோர்ஸில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் துவங்கலாம் மற்றும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இறுதி தேதி ஆகும் . இந்திய இராணுவத்தின் வான்படையில் சேர விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. 20 முதல் 25 வயதுக்குள் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . ஏர் ஃபோர்ஸின் பணியிடம் இந்தியா முழுவதும் உள்ளது .
இந்திய வான்படையில் இணைபவர்களுக்கு கிரவுண்ட் டியூட்டி மற்றும் மெட்டார்லஜியில் 20 முதல் 26 வருடம் வரை வான்ப் படை பணியில் வேலை செய்யலாம் . இந்திய வான்படை சம்பளம் ரூபாய் 15, 600 முதல் 39,100 வுடன் கிரேடு பேயும் பெறலாம்.
கல்வித்தகுதி :
வான்படையில் வேலை செய்ய என்சிசியில் ஏர் விங் சீனியர் டிவிஸனில் 2015க்கு முன்னர் சி பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கணிதம் , இயற்பியல் தேர்ச்சியுடன் 60 % தேர்ச்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பட்டப்படிப்பும் பிஇ /பிடெக் பிரிவில் 60% மதிபெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
கிரவுண்ட் பணிக்கு / மெட்டார்லஜியில் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . கணிதம்/ அறிவியல்/ புவியியல்/ கணினி அறிவியல் சுற்றுசூழலியல் அறிவியல் படித்திருக்க வேண்டும் . ஜியோ புவியியல்/ சுற்றுச்சூழலியல் அறிவியலில் 60% சதவிகித மதிபெண் பெற்றிருக்க வேண்டும் .
தேர்வு நடைபெறும் அறிவு திறன் போட்டி , மற்றும் உடல் தேர்வு மற்றும் குழு தேர்வு , ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும் .
சார்ந்த பதிவுகள்:
எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடம் நிரப்ப அறிவிப்பு வந்தாச்சு ரெடியாகுங்க விண்ணப்பிக்க
தேசிய கடல்சார் தகவல் மையத்தில் புராஜெக்ட் சயிண்டிஸ்ட் வேலைவாய்ப்பு
10, 12, மற்றும் கல்லுரி பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க!