வடக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . வேலை தெடிக் கொண்டிருக்கின்றிருக்கின்றிர்களா உங்களுக்கான வேலை வாய்ப்பு கொடுத்துள்ளோம் . நன்றாகப் அறிவிக்கையை படிக்கவும் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
வடக்கு இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பனியிடங்களின் என்ணிக்கை 3162 ஆகும்.
வடக்கு இரயில்வேயில் அப்பரண்டிஸ் பணிக்கு ஆட்கள் நியமிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே ரெக்ரூட்மெண்ட்க்கான கல்வித்தகுதிகள் :
இந்திய இரயில்வேயில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள இரயில்வேயின் எண்ணிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புடன் ஐடிஐ அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.
இந்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 15 வயது முதல் 24 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் தளர்வு மற்றும் சலுகையானது எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5வருடமும் 3 வருடம் ஒபிஸி பிரிவினருக்கும் 10வருடம் எக்ஸ் ஆர்மி மேன் மாற்றுதிறனாளிகளுக்கும் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
வடக்கு இரயில்வேயின் பணியிடம் டெல்லி ஆகும் .
விண்ணப்பிக்க கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . விண்ணப்ப கட்டணத்தை செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டடு மூலம் செலுத்தலாம்.
வடக்கு இரயில்வேயில் விண்ணப்பிக்க நிர்ண்யிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28 டிசம்பர் 2017க்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். மத்திய இரயில்வேயில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைய இணைப்பு கொடுத்துள்ளோம். அத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பு கொடுத்துள்ளோம்.
சார்ந்த பதிவுகள் :
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் எட்டு மற்றும் பட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
ஏர்போர்ட் அத்தார்ட்டியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்