பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். பரோடா வங்கியில் பணி வாய்ப்பு பெற அறிவிக்க்ப்பட்டுள்ள பணியிடங்கள் பபளிக் ரிலேசன் ஆபிசர் பணியிடம் ஆகும்.
இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது. மார்ச் 1, 2018 முதல் விண்ணப்பிக்கலாம். இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு பணியிடங்களுக்கு பப்ளிக் ஆபிசர் பணியிடங்களுக்கு இண்டர்வியூவானது நடைபெறுகின்றது.
கல்வித்தகுதி:
பரோடா வங்கியில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.
மாஸ் கம்யூனிகேசன் படித்தவர்கள், பப்ளிக் ரிலேசன் ஆபிசர் பிரிவிற்கு தேவையானவர்கள் ஆவார்கள்.
பரோடா வங்கியில் பணியிடம் பெறுவோர்கள் 28 லட்சம் சம்பளத் தொகை பெறலாம்.
இண்டர்வியூ முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பாங்க் ஆப் பரோடாவில் பணியிடம் பெற விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலம.
பாங்க் ஆப் பரோடாவில் விண்ணப்பிக்க 14.2.2018 முதல் விண்ணப்பிக்கலாம்.
பரோடா வங்கியில் விண்ணப்பிக்க இறுதி தேதி மார்ச்1, 2018 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை பிடிஎப் பைலான இணைத்துள்ளோம் படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும்.
சார்ந்த பதிவுகள்:
கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு மின்வாரியத்தில் இன்ஜினியரிங் பணிகளுக்கான வேலை வாய்ப்பு