இந்திய எலக்டிரானிக்ஸ் துறையில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .இந்திய எலக்டிரானிகஸ் துறையில் வேலைவாய்ப்பு பணிகளுக்கான எண்ணிக்கை மொத்தம் 30 ஆகும் . செப்டம்பர் 6 முதல் தொடங்கும் விண்ணப்ப நாள் செப்டம்பர் 26 ஆம் தேதியுடன் விண்ணப்பிக்க இறுதிநாளாகும் .

இந்திய எலக்டிரானிகஸ் துறை பணிக்கான வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்க பனியிடங்களின் பெயர் டிப்ளமோ இன் டிரெய்னி இன் என்ஆர்டிஎஸ் . எல்க்டிரானிக்ஸ் துறை பணிக்கான சம்பளம் ரூபாய் 16500 பெறலாம் .இந்திய எலக்டிரானிக்ஸ் துறையில் பணியாற்ற கல்வித்தகுதியாக டிப்ளமோ இன் எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும் . மேலும் 70 % மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அதிகாரபூர்வதளத்தில் செப்டம்பர 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணமாக பொது மற்றும் பிற்ப்படுத்தப்பட்டோர்க்கு ரூபாய் 300 செலுத்த வேண்டும் . மற்ற பிரிவினரான தாழ்த்தப்பட்டோர்கள் , மாற்றுதிறனாளிகள் கட்டணம் செலுத்துவதில்ருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . இந்திய எலக்டிரானிகஸ் துறையின் பணியிடம் நாடு முடுவதும் இருக்கும் . தேவையான தகவல்களை மேலும் பெறுவதற்கு https://careers.powergrid.in/Nr2DtRectt/w/default.aspx இணையதளத்தில் காணாலாம் .
இந்திய மின்துறைக்கான வேலைவாய்ப்பில் தேர்ந்தெடுக்குமுறையானது கணினி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர்கள் கணினி தேர்வை வெல்ல வேண்டும் . 30 பணியிடங்களுக்கான தேர்வு என்பதால் நல்ல பயிற்சியும் அத்துடன் சிறந்த முறையில் செய்து தேர்வை எதிர்கொள்வோர் வெற்றி பெறுவது எளிதாகும் . அகில இந்திய பணி என்பதால் விண்ணப்பிப்போர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












