தேசிய பின்னாலாடைத்துறையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் . வேலையில்ல பட்டாதாரியா நீங்கள், வேலை தேடுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவரா அப்படியெனில் உங்களுக்கான தேசிய பின்னாலாடைத்துறை கர்பரேஷனில் வேலை பெறுவதற்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது . நிரப்பபடவுள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 60 ஆகும் .

நேஷனல் கார்பரேசன் ஆஃப் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்கவும் . இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் . பட்டப்படிப்பு பொறியியல் பின்னலாடைத்துறையில் பெற்றிருக்க வேண்டும் . தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
பின்னலாடைத்துறையில் பணியாற்ற அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் பெயர்கள் டெக்ஸ்டைல் டிரெய்னி ஆவார் . இத்துறையில் பணியாற்ற சம்பளமாக ரூபாய் 12,600 முதல் ரூபாய் 32, 500 தொகை பெறலாம் . வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும் .
மேனெஜ்மெண்ட் டிரெய்னி ஃபினான்ஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க சிஏ, சிஎம்ஏ பட்டம் படித்து முடித்தொருக்க வேண்டும் . ரூபாய் 12,600 முதல் 32,200 சம்பளத்தொகையாக பெறலாம். வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும் .
டெக்ஸ்டைல் பணிக்கு கேட் தேர்வு 2017ன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . சிஏ ஃபினான்ஸ் பணிக்கு விண்ணப்பித்திருப்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் .
தேசிய டெக்ஸ்டைல் துறையில் பணியாற்ற விண்ணப்ப கட்டணமாக ரூபய் 300 செலுத்த வேண்டும் . ரூபாய் 300 புதுடில்லியில் மாற்றுவதற்கு தகுந்த அளவில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும் .
பூர்த்தி செய்யப்பட்ட அஞ்சல் முகவரி நேஷனல் கார்பரேஷன் லிமிடெட் , போஸ்ட் பாக்ஸ் நெ-7 , லோதி ரோடு ஹெட் போஸ்ட் ஆஃபிஸ், புதுடெல்லி 110003 , விருப்பமுடையோர்கள் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . தேவையான தகவல்களை பெற இங்கு அதிகார்பூர்வ இணைய அறிவிப்பை இணைத்துள்ளோம் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












