இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . நீங்கள் கேட்டரிங் முடிச்சிரிங்களா, ரேஷன் பொருட்களை முறையாக கையாள தெரியுமா அத்துடன் பரிமாற தெரியுமா பத்தாம் வகுப்பு 50% சதவீகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளிர்களா உங்களுக்கான வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க .
இந்திய நாவிக் படையில் குக் மற்றும் ஸ்டூவார்டு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .சைவம் அசைவம் நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும் . ஸ்டூவார்டு பணிக்கு நல்ல பரிமாறுதல், ஹவுஸ் கீப்பிங் நிதி கையாளுதல், மெஸ் நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும் . இந்திய கடற்படையில் டொமஸ்டிக் பிரிவில் இந்த வாய்ப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் .
இந்திய கடலோரப்படையில் விண்ணப்பிக்க அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விணணப்பிக்கலாம் 18 முதல் 22 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . இத்தளத்தில் விண்ணப்பத்தாரார் சமர்பிக்க வேண்டிய அனைத்து விவரங்களும் அறிவிக்கப்படுள்ளது . விண்ணப்பத்தாரர்க்கு தேவையான கடலோரப்படைத்தளத்தின் இணைய இணைப்பும் உடன் இணைத்துள்ளோம்
கடலோரப்படையில் சமையல்கலைஞர்க்கு மாத சம்பளமாக ரூபாய் 21700 தொகை 7வது ஊழியர் சம்பள அட்டவணைப்படி வழங்கப்படும் . அத்துடம் அலவன்ஸ் தொகையும் பெறலாம் . மேலும் விண்னப்பிக்க இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளோம் . விண்ணப்பித்துள்ளோர்களின் இடங்களிய பொருத்து தேர்வு செய்யப்படுவார்கள் .
இந்தியகடற்ப்படையில் வடக்கு பகுதி கொல்கத்தா மற்றும் மேற்கு பகுதி மும்பை அத்துடன் கிழக்கு பகுதி சென்னை வடமேற்கு பகுதிகளில் பணியிடங்களில் வேலைகள் செய்ய வேண்டும் . அந்தந்த பிரிவுகளை சேர்ந்த திறன் வாயந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . உடலதகுதி தேர்வும் நடத்தப்படும் அனைத்திலும் தேர்ச்சி பெறுவோர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் .
சார்ந்த பதிவுகள்:
இஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு !!
இர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்
பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்