அங்கன்வாடி பணியிடங்கள் , துணை அங்கன்வாடி உதவியாளர்கள் பணிக்கு தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
1605 அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பனியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் போன்றோர் தேவைப்படுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர்கள் அத்துடன் அங்கன்வாடி பணியாளர்க்கு வயது 35 வயதுகுள் இருக்க வேண்டும் . அங்கன்வாடி உதவியாளர் பணிபெறுபவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் .
அங்கன்வாடி பணியாளர்கள் முப்பது வயதுக்குள் இருக்க வேண்டும் . விதவை எனில் 40 வயது வரை இருக்கலாம். அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு 40 வயது வரை விண்ணப்பிக்கலாம் . அங்கன்வாடி பணியிடங்கள் விண்ணப்பிக்க விதவையெனில் 45 வரை இருக்கலாம். மாற்றுதிறனாளி எனில் 43 வயதுவரை இருக்கலாம் .
திருமணம் செய்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையோர்கள் ஆவார்கள் . மேலும் அங்கன்வாடியிலிருந்து 3 கிமீ தொலைவு வரை மட்டுமே தங்கியிருக்க வேண்டும். அங்கன்வாடி பணியிடங்களில் வேலை செய்ய 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . எஸ்டி பிரிவினர் எனில் 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது ஆகும் .
அங்கன்வாடி பணியிடத்தில் வேலைசெய்ய உதவிபணியாளர்கள் பணிக்கு குறைந்தபட்சம் தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது ஆகும் . தேவையான தகவல்களை பெற அணுக இணைய தள முகவரி http://www.nellai.tn.nic.in/pdf/icdsanganwadi_helper.pdf மற்றும் மெயின் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தேவையான அறிவுப்புகள் பெற கீழுள்ள இணையத்தளத்தை அணுகவும் http://www.nellai.tn.nic.in/pdf/icdsmainanganwadi_worker.pdf அங்கன்வாடிப் பணிக்கான இத்தகைய அறிவிப்பை பயன்படுத்தி தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் .
சார்ந்த பதிவுகள் :
அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு
சென்னையில் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தகுதியுடையோர் விண்ணபிக்க மறக்காதீர்!!
அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு