வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் மத்திய அரசு நடத்துகிறது !!

வேலைவாய்ப்பு முகாம் மத்திய அரசு சென்னையில் நடத்துகிறது

By Sobana

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் அனைவரும் பங்குகொள்ளலாம் . வேலை !! வேலை ! !! வேலை வாய்ப்பு முகாம் , மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் பட்டாதாரிகளே விரைந்து செல்லுங்க திருவிகா சென்னை கிண்டி திருவிகா தொழிற் பேட்டையில் தமிழ்நாடு திறன் மேம்ப்பாட்டுகழகத்தில் செப்டம்பர் 15 இன்று 16 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் .

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் மத்திய அரசு நடத்துகிறது

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் இளநிலை , முதுநிலை, ஐடிஐ, பத்தாம் வகுப்பு டிப் ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம் .

மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஏற்கனவே முன்ப்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம் . 65 தனியார் நிறுவனங்களில் ஆராயிரம் பேர் வேலை பெறுவதற்க்கு வழிவகை செய்கிறது . அனுமதி இலவசம் இளைஞர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை தக்க சான்றிதழுன வந்து பயன்படுத்திகொள்ளலாம் . வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்ப்பதிவு செய்யாதவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு முகாமிற்கு வந்து தங்களது விவரங்களை பதிவுசெய்யலாம் .

வேலையில்லை எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையென புலம்பி கொண்டிருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திகொள்ளலாம் . மேலும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து முழுவிவரங்களை பெற 044- 22500540, 22500560 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம் .

சார்ந்த தகவல்கள்:

பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !!பிஎஸ்எஃப் வழங்கும் வேலை வாய்பு விண்ணப்பியுங்கள் !!

எஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்புஎஸ்பிஐ வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!இந்திய விமானத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article telling about
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X