மும்பை ஜவஹர்லால் நேரு போர்ட் டிரஸ்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: மும்பை
பணி: கண்காணிப்பாளர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - ரூ. 46,500/-
தகுதி: பி.டெக்/ பி. இ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
பணி அனுபவம்: 2 வருடம்
பணி: அக்கெளவுண்ட் ஆபிஸர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18-30 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - ரூ. 46,500/-
தகுதி: சி.ஏ, ஐசிடபுள்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
பணி அனுபவம்: 2 வருடம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-04-2018.
மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு லிங்க்:
முகப்பு பக்கத்தில் உள்ள'கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. அறிவிப்பு:
விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.