ரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை! விண்ணப்பித்துவிட்டீர்களா?

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.25 லட்சத்திற்கு மத்திய அரசில் வேலை! விண்ணப்பித்துவிட்டீர்களா?

வேலை : மத்திய அரசு வேலை

மொத்த காலிப் பணியிடம் : 218

பணி : கான்ஸ்டபிள்

வயது வரம்பு :18 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.100
  • இதர பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 27

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.recruitment.itbpolice.nic.in என்னும் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ITBP Recruitment 2018-19 : Apply Online 218 Constables
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X