இந்திய கடற்படையில் 'செய்லர் பிப்ரவரி - 2019' சேர்க்கை அடிப்படையில் பயிற்சியுடன் கூடிய பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு 12 ஆம் வகுப்பு முடித்த திருமணமாகாத இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மாலுமி
பயிற்சி திட்டம்: 'செய்லர் பிப்ரவரி 2019'
வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வி தகுதி: கணிதம், இயற்பியல் அடங்கிய பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி ஊக்கத்தொகை: மாதம் ரூ.14,600
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பதவி உயர்வு: 22 வார கால பயிற்சிக்குப் பின் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி விண்ணப்பதாரர்களை தவிர்த்து மற்றவர்கள் ரூ106 ஆன்லைன் மூலமாக கட்டணமாக செலுத்த வேண்டும்.
பயிற்சிக்கு பின் சம்பளம்: ரூ.21,700-69100
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












