10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..!

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய அஞ்சல்துறையில் காலியாக உள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சியே கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசில் பணியாற்ற வாய்ப்பு..!

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

தேர்வு முறை : ஓட்டுநர் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : www.indianpost.gov.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்துப் பதிவு அல்லது விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata - 700 015.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விபரங்களை அறிய www.indianpost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/IndiaPosthome.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
India Post Office Jobs 2019: 09 Staff Car Driver Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X