இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாக சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த் பேங்க் நிறுவனத்தில் காலியாக உள்ள செக்ரட்டேரியல் ஆபிஸர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30-07-2018 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செக்ரட்டேரியல் ஆபிஸர் டிரெயினி.
பணியிடம்: சென்னை.
மொத்த காலியிடங்கள்: 05
சம்பளம்: ரூ. 9000 - 15,000
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம்/என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: டீலர்
காலியிடங்கள்: 10
பணியிடம்: இந்தியா முழுவதும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் என்ஐஎஸ்எம்/என்சிஎப்எம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 2-3 லட்சம்.
வயது வரம்பு: 21 முதல் 30 வயதுக்குஉட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
Assistant Vice President, HRD,
# 480, 1st Floor, Khivraj Complex 1,
Anna Salai, Nandanam,
Chennai 600035
Ph.no 044-24313094-97
குறிப்பு: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இந்த [email protected] முகவரிக்கு இமெயிலும் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 30.07.2018.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.