மத்திய அரசுத் துறையின் முத்திரைத்தாள் அச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய அரசுத் துறை முத்திரைத்தாள் அச்சகம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
கண்காணிப்பாளர் (Safety Officer)S-1 - 01
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.26000 முதல் ரூ.1,00,000 வரையில்
இளநிலை அலுவலக உதவியாளர் B-3 - 06
ஊதியம் : மாதம் ரூ.8,350 முதல் ரூ.20,470 வரையில்
Secretarial Assistant - 01
ஊதியம் : மாதம் ரூ.8,500 முதல் ரூ.20,850 வரையில்
Junior Bullion Assistant B-3 - 04
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.8,350 முதல் ரூ.20,470 வரையில்
ஜூனியர் டெக்னீசியன் W-1 level
காலிப் பணியிடங்கள் : 18
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற் பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 03.01.2020 தேதியின்படி 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.7,750 முதல் ரூ.19,040 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://igmmumbai.spmcil.com/Interface/Home.aspx என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 03.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.