டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை வெற்றி பெற தேர்வர்கள் மும்முரமாக இருக்கின்றோம் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெற்றி கொள்ள தேர்வர்கள் மிகுந்த ஈடுப்பாட்டுடன் படித்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து போராடி பெறும் வெற்றியில் இருக்கும் ஆனந்தம் மற்ற எந்த ஒரு பிரிவிலும் கிடைப்பதில்லை. போட்டி தேர்வினை பொறுத்தவரை மதிபெண்கள் மிகமிக அவசியமாகும் . மதிபெண்கள் முதல் முக்கிய இடங்கள் பெறுபவர்கள் தேர்வுக்கு பின் நேரடியாக அடுத்த இலக்கினை நோக்கி நகரலாம் ஆனால் டாப் இடங்களை பெற நேர்த்தியான அனுபவம் மற்றும் உழைப்பு தேவையாகும்.
1 இளம் பருவத்தினர் அதிகமாக தவறாக பயன்படுத்தும் பொருள்கள் யாவை
விடை: போதை மருந்துகள் ஆகும்
2 கோகோயின் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு
விடை: பளிங்குரு கொண்ட டிரோபென் அல்கலாய்டுகள்
3 எத்தனால் என்பது எந்த வகையை சேர்ந்த சேர்மம் ஆகும்
விடை: எரிநறா அல்லது வெறியம்
4 அபின் என்பது போதை யூட்டும் எந்த மருந்து ஆகும்
விடை: வலிநீக்கி
5 முதன்முறையாக அறியப்பட்ட ஹார்மோன் யாது
விடை: இன்சுலின்
6 இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு சென்னையில் யாருடைய தலைமையில் நடைபெற்றது
விடை: 1887 இல் பக்ரூதீன் தயாப்ஜி
7 தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது
விடை: சி.ராஜகோபாலாச்சாரி
8 தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுகொன்றவன் யார்
விடை: நாதுரம் கோட்சே
9 தனுர்வேதம் என அழைக்கப்படுவது
விடை: சண்டை பயிற்சி
10 புத்தர் பிறந்த இடம்
விடை: கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி
சார்ந்த பதிவுகள்:
போட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1
11 சார்லஸ் உட்ஸ் கல்விகுழு எப்போது அமைக்கப்பட்டது
விடை: 1854
12 இந்தியாவில் அஞ்சல் வில்லையை அறிமுகப் படுத்தியவர்
விடை: 1853
13 முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படும் பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு
விடை: 1857
14 பெரும்புரட்சி தோன்றிய போது இந்திய கவர்னரர் ஜென்ரலாக இருந்தவர்
விடை: கானிங் பிரபு
15 வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு
விடை: 1806
சார்ந்த பதிவுகள்:
குரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க !