தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு எலக்டிரிக்கல் போர்டில் காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

By Sobana

மின்வாரியத்தில் 950 காலிப்பனியிடங்கள் நிறைவு செய்வது குறித்து ஆட்கள் தேர்வு செய்வது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டாளர் மற்றும் 950 காலிப்பணியிடங்களை நிறைவு செய்வது குறித்து மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பபடவுள்ள காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மின்வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. மின் வாரியத்தில் உள்ளோர்களுக்கான பனிசுமை குறைப்பதற்காக ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து மின்வாரியம் 325 உதவி பொறியாளர்கள், ,300 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 250 இளநிலை உதவியாளர்கள், 400 உதவியாளர்கள் , 300 கணக்கீட்டாளர்கள் என மொத்தம் 1925 காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து சட்டபேரவையில் மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார் .

முதற்கட்டமாக 950 பனியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்படும் . அண்ணா பல்கலைகழகம் மூலம் எழுத்து தேர்வு அறிவிக்கப்படும் கூடிய விரைவில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அறிவிப்பால் தமிழ்நாட்டில் பொறியிலாளர்கள் தேர்வுக்கு தயாராக சரியாக தருணம் ஆகும் . அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் எழுத்து தேர்வு நடத்தப்படுவதால் தேர்வானது தரமானதாக நடத்தப்படும் . சரியான தேர்வுமுறை இருக்கும் என நம்பபடுகிறது.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about vacancy of Tamilnadu electrical board
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+