8-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பள்ளிகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : திண்டுக்கல் அரசு உதவி பெறும் பள்ளி

பணி : அலுவலக உதவியாளர்

பணியிடம் : திண்டுக்கல்

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.4,800 முதல் ரூ.10,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2021 தேதிக்குள் நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் நாகம்மாள் நினைவு உயர்நிலைப் பள்ளியை அனுகவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Dindugal Govt School Recruitment 2021: Apply for Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X