சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி சத்துணவு பிரிவில் காலியாக உள்ள கணினி விபரப் பதிவாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பணி : கணினி விபரப் பதிவாளர்
நிர்வாகம் : சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவு
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு மற்றும் கணினி அறிவு
வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.12,000
விண்ணப்பப் படிவம் பெற : www.tnsocialwelfare இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : உரிய ஆவணங்களுடன், விண்ணப்பப்படிவத்தினை "சமூக நல ஆணையர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.01.2019 தேதிக்குள்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tnsocialwelfare என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












