கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடிஇடி என்னும் தகுதித் தேர்வினை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்சி) நடத்துகிறது. தற்போது மத்திய கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய கல்வி வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆசிரியர்
கல்வித் தகுதி : பி.எட்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=147&iii=Y
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://cbse.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டண விபரம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 700 (Paper-I), ரூ. 1200 (Paper-II)
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 350 (Paper-I), ரூ. 600 (Paper-II)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ctet.nic.in/CMS/Public/Home.aspx அல்லது http://cbse.nic.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.