மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணியிடத்திற்கு பிஎச்.டி, எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : இணை ஆராய்ச்சியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 10
கல்வித் தகுதி : பி.எச்.டி, எம்.டெக்
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.36,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cpcb.nic.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Central Pollution Control Board, Parivesh Bhawan, East Arjun Nagar, Near Karkardooma Court, Delhi 110032.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14.02.2019 அன்று காலை 09.00 மணி முதல்
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cpcb.nic.in அல்லது http://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTkwXzE1NDkwMTM0NTFfbWVkaWFwaG90bzI4ODg0LnBkZg== என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.