நேர்காணல் வாயிலாக தேர்வாகும் நபர்களுக்கு தகுதி, திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். பணி காலம், ஊதியம் உள்ளிட்ட இன்ன பிற கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக இடம்பெற்றுள்ளன.
நிர்வாகம் : சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் (Chennai Port Trust)
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
Ø விசாரணை அதிகாரி (Inquiry Officer)
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2022
கல்வித் தகுதி
துறைமுகங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொது துறை நிறுவனங்கள் ஆகியவற்றில், Dy.HODs அல்லது அதற்கு மேல் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதாவது, உத்தேசமாக ரூ.78,800 முதல் ரூ.2,20,000 வரை அல்லது அதற்கு மேல்(நிலை 12) ஊதியம் பெற்றவர்கள் அவர்.
வயது வரம்பு
அதிகபட்ச வயதானது 70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பில் தளர்வுகள் உள்பட இன்ன பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை கிளிக் செய்யவும்.
ஊதியம்
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, தகுதி, திறன் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை
நேர்காணல் வாயிலாக, தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, அதனுடன் கோரப்பட்ட சான்றுகளுடன் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு, கடைசி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். 13.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
The Secretary,
General Administration Department,
Chennai Port Authority,
No.1, Rajaji Salai,
Chennai-600001,
Tamilnadu.