திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள செக்யூரிட்டி ஆபிஸர், செக்ஷன் ஆபிஸர், லேப் அஸிஸ்டென்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் வரும் 20-06-2018க்குள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படித்தை டவுன்லோட் செய்து அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடம்: 43
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கல்வித்தகுதி, பணி அனுபவம், வயதுவரம்பு போன்ற விபரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பகட்டணம்: ரூ.700. எஸ்,எஸ்டி பிரிவினர் ரூ.500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை டிடியாக Central University of tamilnadu thiruvarur என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
டிடியின் மறுபக்கம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியை குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள கேரியர் லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களுடன், அஞ்சலில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: " The Assistant Registrar, Recruitment cell, Central
University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur - 610 005, Tamil Nadu"
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20-06-2018
விமான நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு படிச்சிருந்தா போதும்!