பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள விசாரணை அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: விசாரணை அதிகாரி - 01

பணியிடம்: புதுதில்லி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

GM (Pers),

BSNL Corporate Office,

4th Floor, Bharat Sanchar Bhawan,

H.C.M. Lane, Janpath,

New Delhi-110001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31-05-2018

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய கிழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரி பணி!
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
BSNL Recruitment Notification for Inquiry Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X