மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : டெலிகாம் செயல்பாடுகள், மேலாண்மை பயிற்சி
மொத்த காலிப் பணியிடம் : 150
பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித் தகுதி : பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் இளங்கலைப் பட்டம்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 24,900 முதல் ரூ.50,500 வரையில்
விண்ணப்பிக்கம் முறை : ஆன்லைன் மூலமாக
அதிகாரப்பூர்வ இணைய முகவரி : www.bsnl.co.in
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் குழு உரையாடல்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 26.12.2018 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.01.2019 வரை மட்டுமே.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html அல்லது http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/MT_EXT_NOTIFICATION_111218.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.