மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசுப் பணி
நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா
மொத்த காலிப் பணியிடம் : 12
பணி : பாதுகாப்பு அதிகாரி மற்றும் பல
வயது வரம்பு : 25 முதல் 40 வயது வரை
பணியிடம் : இந்தியா
ஊதியம் : ரூ. 31705-1145/1- 32850-1310/10-45950
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.bankofindia.co.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 16.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை
விண்ணப்பக் கட்டணம்:-
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 600
- இதர விண்ணப்ப தாரர்களுக்கு : ரூ.100
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்யவும் www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.
ஆபீசுல கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா இப்படித்தான்!