இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் gணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 46
பணி : எம்டிஎஸ் (Multi Tasking Staff)
பணியிடம் : ஆந்திர பிரதேசம்
கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.18,000
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம் : கர்ணூல், விஜயவாடா, விசாகப்பட்டினம்.
விண்ணப்பிக்கும் முறை : www.appost.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- அனைத்து பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.100
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.400 என ரூ.500 செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 28
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://180.179.13.165/indpostapmts0219live/frmRegS1V1.aspx அல்லது www.appost.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.