வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு ஆணையத்தில் (ஏஎஸ்ஆர்பி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 6க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 31
பணி: இயக்குநர்
பணி: துணை இயக்குநர்
பணி: உதவி இயக்குநர்
பணி: திட்ட இயக்குநர்
பணி: திட்ட துணை இயக்குநர்
வயதுவரம்பு: 4.6.2018-ஆம் தேதியின்படி 60க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வேளாண் சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் முனைவர் (பி.எச்டி) முடித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












