பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரிகள் நிலையில் பணிபுரிய தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்ய நேஷனல் டிபன்ஸ் அகடமி நுழைவுத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2019-ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி, இந்திய இராணுவத்திற்கு என்டிஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி)
துறை : என்டிஏ
அறிவிப்பு வெளியான நாள் : 07/08/2019
தேர்வு நடைபெறும் தேதி : 17/11/2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 03.09.2019 அன்று மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsconline.nic.in என்னும் முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம், அட்மிட் கார்டு உள்ளிட்ட தகவல்களுக்கு https://upsc.gov.in/sites/default/files/Notice-NDA-II-2019-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.