டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் தேர்வர்களுக்கு வெற்றி பெற லட்சிய இலக்காண தமிழை வெல்ல வேண்டும் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல மிகுந்த முயற்சி இரு வருடங்களாக படித்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி பெறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் எங்கு தவறு செய்தோம் எதை நிறுத்த வேண்டும் என்பது குறித்து கணித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும் . எந்த தவறு செய்தோம் அதனை நிறுத்துவது குறித்து அறிந்து கொண்டேமானால் தேர்வில் வெற்றி பெறவது எளிதாகும் .
1 அணியிலக்கண நூல் எது
விடை : தண்டியலங்காரம் ஆகும்
2 பத்துப்பாட்டில் மிகபெரியது எது
விடை: மதுரை காஞ்சி
3 உவமும் குறிப்பு பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது
விடை: உள்ளுரை
4 கேட்கப்படும் கேள்வியை சுட்டிவிடை அளிப்பது யாது
விடை: சுட்டுவிடை
5 காசிக்கண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை எழுதியவர் யார்
விடை: அதிவீராம பாண்டியன்
6 ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா
விடை : ஏவல் வினா
7 பிரபு லிங்க லீலை நூலை எழுதியவர் யார்
விடை: சிவப்பிரகாசர்
8 வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்
விடை: மூதுரை
9 இரண்டாம் தமிழ் சங்கத்தில் தோன்றி நூல் எது
விடை: தொல்காப்பியம்
10 முதல் கலம்பக நூல் யாது
விடை : நந்தி கலம்பகம்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல தமிழ்பதிவுகள்